Saturday 31 October 2015

தொடருது வெற்றி

மக்கள் கருத்தொளி இயக்கம் சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளுக்கான 'என்னாலும் முடியும்' பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கிய எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள்