விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா நிகழ்வில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ர.பாலமுரளி அவர்கள் விருத்தாசலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.பிரகாசம் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.